222
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் படுத்திருந்த யானை கிரேன் மூலம் நிற்கவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குட்டியானை பரிதவிப்புடன் தாயைச் சுற்றிச் சுற்றி வருகிறது. ...

259
கோவை கரடிமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் முகாமிடும் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், தக்காளி, கொத்தமல்லி, பப்பாளி உள்ளி...

148
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஆத்துரை- பெரணம்பாக்கம் காப்புக்காடு தீப்பற்றி எரிந்தது. தீயில் சில அரிய வகை உயிரினங்கள் மற்றும் மூலிகை செடிகள் மரங்கள் எரிந்து நாசமா...

163
கொடைக்கானல் மேல்மலை கிராம வனப்பகுதிகளிலும், தனியார் தோட்டப்பகுதிகளிலும் 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருவதால், முன்னெச்சரிக்கையாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலை கிராமங்...

325
இலங்கையில் புத்தளம், மயிலாங்குளம், மாங்காடு பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டாக மேயும் காட்சியை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் யானைகளைக் கண்டு ரசி...

213
கொடைக்கானல் மேல்மலை கிராமமான  பூம்பாறை வனப்பகுதியில் மூன்று நாட்களாக இரவு பகலாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் நிலையில், தீயை அணைக்க தீ...

173
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட மச்சூர் வனப்பகுதியில்,இரவு வேளை முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டு தீயானது மளமளவென பரவி எரிந்து வருகிறது, இதன் காரணமாக...



BIG STORY